யோவான் 9:1-3

9:1 அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.
9:2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
9:3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.




Related Topics



நற்செய்தியின் மாற்றமும் தாராளகுணமும் -Rev. Dr. J .N. மனோகரன்

"சீஷர்கள் இயேசுவை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். இயேசு...
Read More



அவர் , அப்புறம் , போகையில் , பிறவிக்குருடனாகிய , ஒரு , மனுஷனைக் , கண்டார் , யோவான் 9:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 9 TAMIL BIBLE , யோவான் 9 IN TAMIL , யோவான் 9 1 IN TAMIL , யோவான் 9 1 IN TAMIL BIBLE , யோவான் 9 IN ENGLISH , TAMIL BIBLE John 9 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 9 TAMIL BIBLE , John 9 IN TAMIL , John 9 1 IN TAMIL , John 9 1 IN TAMIL BIBLE . John 9 IN ENGLISH ,