யோவான் 8:44

நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.



Tags

Related Topics/Devotions

கர்த்தருடைய வார்த்தைக்கு இடமில்லையா - Rev. Dr. J.N. Manokaran:

யூதர்களின் மார்க்கத் தலைவர் Read more...

கிளி ஜோதிடர் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு வருமான வரித்துறை அதிகார Read more...

சிந்தித்து பொக்கிஷமாக வைத்துக்கொள்ளுங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

மனிதர்கள் பெரும்பாலான விஷயங Read more...

இரக்கமா சமரசமா - Rev. Dr. J.N. Manokaran:

வருந்தத்தக்க வகையில், இன்றை Read more...

பொய்க்குள் வாழ்தல் - Rev. Dr. J.N. Manokaran:

1978-ல், செக் குடியரசின் அத Read more...

Related Bible References

No related references found.

Success
Copied