யோவான் 7:38-39

7:38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
7:39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச்சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.




Related Topics


வேதவாக்கியம் , சொல்லுகிறபடி , என்னிடத்தில் , விசுவாசமாயிருக்கிறவனெவனோ , அவன் , உள்ளத்திலிருந்து , ஜீவத்தண்ணீருள்ள , நதிகள் , ஓடும் , என்றார் , யோவான் 7:38 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 7 TAMIL BIBLE , யோவான் 7 IN TAMIL , யோவான் 7 38 IN TAMIL , யோவான் 7 38 IN TAMIL BIBLE , யோவான் 7 IN ENGLISH , TAMIL BIBLE John 7 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 7 TAMIL BIBLE , John 7 IN TAMIL , John 7 38 IN TAMIL , John 7 38 IN TAMIL BIBLE . John 7 IN ENGLISH ,