யோவான் 4:19-24

4:19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
4:20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டு வந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
4:22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.




Related Topics



புனித யாத்திரை இனி இல்லை-Rev. Dr. J .N. மனோகரன்

தோராவின் படி யூத மக்கள் வருடத்திற்கு மூன்று முறை எருசலேமில் காணப்பட வேண்டும்;  புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும்,...
Read More



அப்பொழுது , அந்த , ஸ்திரீ , அவரை , நோக்கி: , ஆண்டவரே , நீர் , தீர்க்கதரிசி , என்று , காண்கிறேன் , யோவான் 4:19 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 4 TAMIL BIBLE , யோவான் 4 IN TAMIL , யோவான் 4 19 IN TAMIL , யோவான் 4 19 IN TAMIL BIBLE , யோவான் 4 IN ENGLISH , TAMIL BIBLE John 4 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 4 TAMIL BIBLE , John 4 IN TAMIL , John 4 19 IN TAMIL , John 4 19 IN TAMIL BIBLE . John 4 IN ENGLISH ,