யோவான் 3:3-7

3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
3:4 அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான்.
3:5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
3:6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.
3:7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.




Related Topics


இயேசு , அவனுக்குப் , பிரதியுத்தரமாக: , ஒருவன் , மறுபடியும் , பிறவாவிட்டால் , தேவனுடைய , ராஜ்யத்தைக் , காணமாட்டான் , என்று , மெய்யாகவே , மெய்யாகவே , உனக்குச் , சொல்லுகிறேன் , என்றார் , யோவான் 3:3 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 3 TAMIL BIBLE , யோவான் 3 IN TAMIL , யோவான் 3 3 IN TAMIL , யோவான் 3 3 IN TAMIL BIBLE , யோவான் 3 IN ENGLISH , TAMIL BIBLE John 3 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 3 TAMIL BIBLE , John 3 IN TAMIL , John 3 3 IN TAMIL , John 3 3 IN TAMIL BIBLE . John 3 IN ENGLISH ,