யோவான் 3:17-19

3:17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
3:18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று.
3:19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது.




Related Topics


உலகத்தை , ஆக்கினைக்குள்ளாகத் , தீர்க்கும்படி , தேவன் , தம்முடைய , குமாரனை , உலகத்தில் , அனுப்பாமல் , அவராலே , உலகம் , இரட்சிக்கப்படுவதற்காகவே , அவரை , அனுப்பினார் , யோவான் 3:17 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 3 TAMIL BIBLE , யோவான் 3 IN TAMIL , யோவான் 3 17 IN TAMIL , யோவான் 3 17 IN TAMIL BIBLE , யோவான் 3 IN ENGLISH , TAMIL BIBLE John 3 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 3 TAMIL BIBLE , John 3 IN TAMIL , John 3 17 IN TAMIL , John 3 17 IN TAMIL BIBLE . John 3 IN ENGLISH ,