யோவான் 21:15-17

21:15 அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
21:16 இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்:என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
21:17 மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.




Related Topics



மேய்ப்பரும் நெரிசலும் -Rev. Dr. J .N. மனோகரன்

குருநாதர் சொற்பொழிவு ஆற்றியபோது, ​​ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.  அவர் நோயாளிகளைக் குணப்படுத்தினார், இறந்தவர்களை எழுப்பினார், அற்புதங்கள்...
Read More



அவர்கள் , போஜனம்பண்ணின , பின்பு , இயேசு , சீமோன் , பேதுருவை , நோக்கி: , யோனாவின் , குமாரனாகிய , சீமோனே , இவர்களிலும் , அதிகமாய் , நீ , என்னிடத்தில் , அன்பாயிருக்கிறாயா , என்றார் , அதற்கு , அவன்: , ஆம் , ஆண்டவரே , உம்மை , நேசிக்கிறேன் , என்பதை , நீர் , அறிவீர் , என்றான் , அவர்: , என் , ஆட்டுக்குட்டிகளை , மேய்ப்பாயாக , என்றார் , யோவான் 21:15 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 21 TAMIL BIBLE , யோவான் 21 IN TAMIL , யோவான் 21 15 IN TAMIL , யோவான் 21 15 IN TAMIL BIBLE , யோவான் 21 IN ENGLISH , TAMIL BIBLE John 21 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 21 TAMIL BIBLE , John 21 IN TAMIL , John 21 15 IN TAMIL , John 21 15 IN TAMIL BIBLE . John 21 IN ENGLISH ,