யோவான் 2:13-18

2:13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்,
2:14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,
2:15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு,
2:16 புறாவிற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
2:17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
2:18 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.




Related Topics



கோபத்தின் வகைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

பொதுவாக, கோபத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்; நியாயமான கோபம் மற்றும் நியாயமற்ற கோபம். நியாயமான கோபம்: எலிகூவின் கோபம் நியாயமானது;  யோபு மற்றும்...
Read More



பின்பு , யூதருடைய , பஸ்காபண்டிகை , சமீபமாயிருந்தது; , அப்பொழுது , இயேசு , எருசலேமுக்குப் , போய் , , யோவான் 2:13 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 2 TAMIL BIBLE , யோவான் 2 IN TAMIL , யோவான் 2 13 IN TAMIL , யோவான் 2 13 IN TAMIL BIBLE , யோவான் 2 IN ENGLISH , TAMIL BIBLE John 2 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 2 TAMIL BIBLE , John 2 IN TAMIL , John 2 13 IN TAMIL , John 2 13 IN TAMIL BIBLE . John 2 IN ENGLISH ,