யோவான் 19:25-27

19:25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள்.
19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.
19:27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார் அந்நேரத்தில் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்.




Related Topics



தேவனிடம் கிருபை பெற்ற நபரா?-Rev. Dr. J .N. மனோகரன்

நம்மில் பெரும்பாலோர் தேவ கிருபையைப் பெற விரும்புகிறோம்.  நாசரேத் நகரத்தில், பிரதான தூதனான காபிரியேல் மரியாளைச் சந்தித்து; பரிசுத்த ஆவி உன்மேல்...
Read More



இயேசுவின் , சிலுவையினருகே , அவருடைய , தாயும் , அவருடைய , தாயின் , சகோதரி , கிலெயோப்பா , மரியாளும் , மகதலேனா , மரியாளும் , நின்றுகொண்டிருந்தார்கள் , யோவான் 19:25 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 19 TAMIL BIBLE , யோவான் 19 IN TAMIL , யோவான் 19 25 IN TAMIL , யோவான் 19 25 IN TAMIL BIBLE , யோவான் 19 IN ENGLISH , TAMIL BIBLE John 19 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 19 TAMIL BIBLE , John 19 IN TAMIL , John 19 25 IN TAMIL , John 19 25 IN TAMIL BIBLE . John 19 IN ENGLISH ,