யோவான் 15:5-8

15:5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.
15:6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.
15:7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.




Related Topics



சுத்தமும் சாபமும்-Rev. Dr. J .N. மனோகரன்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து குருத்தோலை ஞாயிறு அன்று கழுதையின் மீது ஊர்வலமாக எருசலேமுக்குள் நுழைந்தார் (மத்தேயு 21:1-11; மாற்கு 11:1-11).‌ அவர்...
Read More



நானே , திராட்சச்செடி , நீங்கள் , கொடிகள் , ஒருவன் , என்னிலும் , நான் , அவனிலும் , நிலைத்திருந்தால் , அவன் , மிகுந்த , கனிகளைக் , கொடுப்பான்; , என்னையல்லாமல் , உங்களால் , ஒன்றும் , செய்யக்கூடாது , யோவான் 15:5 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 15 TAMIL BIBLE , யோவான் 15 IN TAMIL , யோவான் 15 5 IN TAMIL , யோவான் 15 5 IN TAMIL BIBLE , யோவான் 15 IN ENGLISH , TAMIL BIBLE John 15 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 15 TAMIL BIBLE , John 15 IN TAMIL , John 15 5 IN TAMIL , John 15 5 IN TAMIL BIBLE . John 15 IN ENGLISH ,