யோவான் 14:22-24

14:22 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான்.
14:23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
14:24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது.




Related Topics



உலகில் தேவன் எவ்வாறு வெளிப்படுகிறார்?-Rev. Dr. J .N. மனோகரன்

கடவுளே நேரில் வந்து தன்னை வெளிப்படுத்தினால் அல்லது நேரடியாகப் பேசினால் நாங்கள் கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுவோமே எனப் பெருமை பேசும் பலர்...
Read More



ஸ்காரியோத்தல்லாத , யூதா , என்பவன் , அவரை , நோக்கி: , ஆண்டவரே , நீர் , உலகத்துக்கு , உம்மை , வெளிப்படுத்தாமல் , எங்களுக்கு , உம்மை , வெளிப்படுத்தப்போகிற , காரணமென்ன , என்றான் , யோவான் 14:22 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 14 TAMIL BIBLE , யோவான் 14 IN TAMIL , யோவான் 14 22 IN TAMIL , யோவான் 14 22 IN TAMIL BIBLE , யோவான் 14 IN ENGLISH , TAMIL BIBLE John 14 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 14 TAMIL BIBLE , John 14 IN TAMIL , John 14 22 IN TAMIL , John 14 22 IN TAMIL BIBLE . John 14 IN ENGLISH ,