யோவான் 14:12-15

14:12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
14:13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.
14:14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.




Related Topics


மெய்யாகவே , மெய்யாகவே , நான் , உங்களுக்குச் , சொல்லுகிறேன்; , நான் , என் , பிதாவினிடத்திற்குப் , போகிறபடியினால் , என்னை , விசுவாசிக்கிறவன் , நான் , செய்கிறகிரியைகளைத் , தானும் , செய்வான் , இவைகளைப்பார்க்கிலும் , பெரிய , கிரியைகளையும் , செய்வான் , யோவான் 14:12 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 14 TAMIL BIBLE , யோவான் 14 IN TAMIL , யோவான் 14 12 IN TAMIL , யோவான் 14 12 IN TAMIL BIBLE , யோவான் 14 IN ENGLISH , TAMIL BIBLE John 14 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 14 TAMIL BIBLE , John 14 IN TAMIL , John 14 12 IN TAMIL , John 14 12 IN TAMIL BIBLE . John 14 IN ENGLISH ,