யோவான் 13:21-27

13:21 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
13:22 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.
13:23 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்
13:24 யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
13:25 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு ஆண்டவரே, அவன் யார் என்றான்.
13:26 இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
13:27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.




Related Topics



கர்த்தர் எப்படிப்பட்டவர்-Rev. M. ARUL DOSS

1. நம்மை நினைத்துக்கொள்பவர் சங்கீதம் 115:12(9-18) கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; அவர் ஆரோன் குடும்பத்தாரை...
Read More



இயேசு , இவைகளைச் , சொன்னபின்பு , ஆவியிலே , கலங்கி: , உங்களில் , ஒருவன் , என்னைக் , காட்டிக்கொடுப்பான் , என்று , மெய்யாகவே , மெய்யாகவே , உங்களுக்குச் , சொல்லுகிறேன் , என்று , சாட்சியாகச் , சொன்னார் , யோவான் 13:21 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 13 TAMIL BIBLE , யோவான் 13 IN TAMIL , யோவான் 13 21 IN TAMIL , யோவான் 13 21 IN TAMIL BIBLE , யோவான் 13 IN ENGLISH , TAMIL BIBLE John 13 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 13 TAMIL BIBLE , John 13 IN TAMIL , John 13 21 IN TAMIL , John 13 21 IN TAMIL BIBLE . John 13 IN ENGLISH ,