யோவான் 12:3-6

12:3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது.
12:4 அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து:
12:5 இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.
12:6 அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.




Related Topics



ஒரு அடிமையின் விலை-Rev. Dr. J .N. மனோகரன்

நற்செய்தியின் மதிப்பு இந்த உவமையில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவால் கற்பிக்கப்படுகிறது. "மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற...
Read More



அப்பொழுது , மரியாள் , விலையேறப்பெற்ற , களங்கமில்லாத , நளதம் , என்னும் , தைலத்தில் , ஒரு , இராத்தல் , கொண்டுவந்து , அதை , இயேசுவின் , பாதங்களில் , பூசி , தன் , தலைமயிரால் , அவருடைய , பாதங்களைத் , துடைத்தாள்; , அந்த , வீடு , முழுவதும் , தைலத்தின் , பரிமளத்தினால் , நிறைந்தது , யோவான் 12:3 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 12 TAMIL BIBLE , யோவான் 12 IN TAMIL , யோவான் 12 3 IN TAMIL , யோவான் 12 3 IN TAMIL BIBLE , யோவான் 12 IN ENGLISH , TAMIL BIBLE John 12 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 12 TAMIL BIBLE , John 12 IN TAMIL , John 12 3 IN TAMIL , John 12 3 IN TAMIL BIBLE . John 12 IN ENGLISH ,