யோவான் 10:7-12

10:7 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
10:8 எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.
10:9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.
10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.
10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
10:12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.




Related Topics


ஆதலால் , இயேசு , மறுபடியும் , அவர்களை , நோக்கி: , நானே , ஆடுகளுக்கு , வாசல் , என்று , மெய்யாகவே , மெய்யாகவே , உங்களுக்குச் , சொல்லுகிறேன் , யோவான் 10:7 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 10 TAMIL BIBLE , யோவான் 10 IN TAMIL , யோவான் 10 7 IN TAMIL , யோவான் 10 7 IN TAMIL BIBLE , யோவான் 10 IN ENGLISH , TAMIL BIBLE John 10 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 10 TAMIL BIBLE , John 10 IN TAMIL , John 10 7 IN TAMIL , John 10 7 IN TAMIL BIBLE . John 10 IN ENGLISH ,