யோவான் 10:11-14

10:11 நானே நல்ல மேய்ப்பன்: நல்லமேய்ப்பன் ஆடுகளுக்குக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.
10:12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும்.
10:13 கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான்.
10:14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும்,




Related Topics



மேய்ப்பரும் நெரிசலும் -Rev. Dr. J .N. மனோகரன்

குருநாதர் சொற்பொழிவு ஆற்றியபோது, ​​ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.  அவர் நோயாளிகளைக் குணப்படுத்தினார், இறந்தவர்களை எழுப்பினார், அற்புதங்கள்...
Read More



நானே , நல்ல , மேய்ப்பன்: , நல்லமேய்ப்பன் , ஆடுகளுக்குக்காகத் , தன் , ஜீவனைக் , கொடுக்கிறான் , யோவான் 10:11 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 10 TAMIL BIBLE , யோவான் 10 IN TAMIL , யோவான் 10 11 IN TAMIL , யோவான் 10 11 IN TAMIL BIBLE , யோவான் 10 IN ENGLISH , TAMIL BIBLE John 10 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 10 TAMIL BIBLE , John 10 IN TAMIL , John 10 11 IN TAMIL , John 10 11 IN TAMIL BIBLE . John 10 IN ENGLISH ,