யோவான் 1:40-42

1:40 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன்.
1:41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்.
1:42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம்.




Related Topics



மேசியாவைக் கண்டோம்-Rev. Dr. J .N. மனோகரன்

யோவான் ஸ்நானகன் தன் இரண்டு சீஷர்களுடன் நின்று கொண்டிருந்தார்.  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டி, "இதோ, தேவ ஆட்டுக்குட்டி" என்றார்....
Read More



யோவான் , சொன்னதைக் , கேட்டு , அவருக்குப் , பின்சென்ற , இரண்டுபேரில் , ஒருவன் , சீமோன் , பேதுருவின் , சகோதரனாகிய , அந்திரேயா , என்பவன் , யோவான் 1:40 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 1 TAMIL BIBLE , யோவான் 1 IN TAMIL , யோவான் 1 40 IN TAMIL , யோவான் 1 40 IN TAMIL BIBLE , யோவான் 1 IN ENGLISH , TAMIL BIBLE John 1 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 1 TAMIL BIBLE , John 1 IN TAMIL , John 1 40 IN TAMIL , John 1 40 IN TAMIL BIBLE . John 1 IN ENGLISH ,