யோவான் 1:38-39

1:38 இயேசு திரும்பி, அவர்கள் பின்செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
1:39 அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது.




Related Topics



கிறிஸ்துவும் தொடர்பியலும்-Rev. Dr. J .N. மனோகரன்

"இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்" (எபிரெயர் 1:2).  1) மாம்சமாகுதல்: அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம்...
Read More



இயேசு , திரும்பி , அவர்கள் , பின்செல்லுகிறதைக் , கண்டு: , என்ன , தேடுகிறீர்கள் , என்றார் , அதற்கு , அவர்கள்: , ரபீ , நீர் , எங்கே , தங்கியிருக்கிறீர் , என்று , கேட்டார்கள்; , ரபீ , என்பதற்குப் , போதகரே , என்று , அர்த்தமாம் , யோவான் 1:38 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 1 TAMIL BIBLE , யோவான் 1 IN TAMIL , யோவான் 1 38 IN TAMIL , யோவான் 1 38 IN TAMIL BIBLE , யோவான் 1 IN ENGLISH , TAMIL BIBLE John 1 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 1 TAMIL BIBLE , John 1 IN TAMIL , John 1 38 IN TAMIL , John 1 38 IN TAMIL BIBLE . John 1 IN ENGLISH ,