யோவேல் 2:15-17

2:15 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்.
2:16 ஜனத்தைக் கட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப்புறப்படுவார்களாக.
2:17 கர்த்தரின் பணிவிடைக்காராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக.




Related Topics



எசேக்கியா சந்தித்த சத்துருவின் சவால்கள் மூன்று-Pr. Romilton

1. மலம் தின்று நீர் குடிக்கச் சொன்ன ரப்சாக்கே! 2. நீ மரித்துப் போவாய்! 3. என்னைப் பார்! என் அழகைப் பார்! ஒரு குடும்பத்தைக் கர்த்தருக்குள் கொண்டுவருவது...
Read More



சீயோனிலே , எக்காளம் , ஊதுங்கள் , பரிசுத்த , உபவாசநாளை , நியமியுங்கள்; , விசேஷித்த , ஆசரிப்பைக் , கூறுங்கள் , யோவேல் 2:15 , யோவேல் , யோவேல் IN TAMIL BIBLE , யோவேல் IN TAMIL , யோவேல் 2 TAMIL BIBLE , யோவேல் 2 IN TAMIL , யோவேல் 2 15 IN TAMIL , யோவேல் 2 15 IN TAMIL BIBLE , யோவேல் 2 IN ENGLISH , TAMIL BIBLE JOEL 2 , TAMIL BIBLE JOEL , JOEL IN TAMIL BIBLE , JOEL IN TAMIL , JOEL 2 TAMIL BIBLE , JOEL 2 IN TAMIL , JOEL 2 15 IN TAMIL , JOEL 2 15 IN TAMIL BIBLE . JOEL 2 IN ENGLISH ,