யோபு 32:1-5

32:1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
32:2 அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது; யோபு தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம்மூண்டது.
32:3 கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
32:4 அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.
32:5 அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்கு கோபம்மூண்டது.




Related Topics



கோபத்தின் வகைகள்-Rev. Dr. J .N. மனோகரன்

பொதுவாக, கோபத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்; நியாயமான கோபம் மற்றும் நியாயமற்ற கோபம். நியாயமான கோபம்: எலிகூவின் கோபம் நியாயமானது;  யோபு மற்றும்...
Read More



யோபு , தன் , பார்வைக்கு , நீதிமானாயிருந்தபடியினால் , அவனுக்கு , அந்த , மூன்று , மனுஷரும் , பிரதியுத்தரம் , சொல்லி , ஓய்ந்தார்கள் , யோபு 32:1 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 32 TAMIL BIBLE , யோபு 32 IN TAMIL , யோபு 32 1 IN TAMIL , யோபு 32 1 IN TAMIL BIBLE , யோபு 32 IN ENGLISH , TAMIL BIBLE JOB 32 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 32 TAMIL BIBLE , JOB 32 IN TAMIL , JOB 32 1 IN TAMIL , JOB 32 1 IN TAMIL BIBLE . JOB 32 IN ENGLISH ,