யோபு 2:7-10

2:7 அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.
2:8 அவன் ஒரு ஓட்டை எடுத்து தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான்.
2:9 அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.
2:10 அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.




Related Topics


அப்பொழுது , சாத்தான் , கர்த்தருடைய , சந்நிதியைவிட்டுப் , புறப்பட்டு , யோபின் , உள்ளங்கால் , தொடங்கி , அவன் , உச்சந்தலைமட்டும் , கொடிய , பருக்களால் , அவனை , வாதித்தான் , யோபு 2:7 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 2 TAMIL BIBLE , யோபு 2 IN TAMIL , யோபு 2 7 IN TAMIL , யோபு 2 7 IN TAMIL BIBLE , யோபு 2 IN ENGLISH , TAMIL BIBLE JOB 2 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 2 TAMIL BIBLE , JOB 2 IN TAMIL , JOB 2 7 IN TAMIL , JOB 2 7 IN TAMIL BIBLE . JOB 2 IN ENGLISH ,