யோபு 2:11

2:11 யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும் ஓருவரோடே ஒருவர் யோசனை பண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள்.




Related Topics



நல்ல நண்பர்கள் ஆனால் அலட்டுண்டாக்குகிற ஆறுதல்காரர்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

யோபு மிகுந்த துன்பங்களை அனுபவித்தான், இது அசாதாரணமானது மற்றும் புரிந்து கொள்ள புதிரானது. யோபுக்கு சில நல்ல நண்பர்கள் கிடைத்திருப்பது அருமையானதே;...
Read More



யோபுடைய , மூன்று , சிநேகிதராகிய , தேமானியனான , எலிப்பாசும் , சூகியனான , பில்தாதும் , நாகமாத்தியனான , சோப்பாரும் , யோபுக்கு , நேரிட்ட , தீமைகள் , யாவையும் , கேள்விப்பட்டபோது , அவனுக்காகப் , பரிதபிக்கவும் , அவனுக்கு , ஆறுதல்சொல்லவும் , ஓருவரோடே , ஒருவர் , யோசனை , பண்ணிக்கொண்டு , அவரவர் , தங்கள் , ஸ்தலங்களிலிருந்து , வந்தார்கள் , யோபு 2:11 , யோபு , யோபு IN TAMIL BIBLE , யோபு IN TAMIL , யோபு 2 TAMIL BIBLE , யோபு 2 IN TAMIL , யோபு 2 11 IN TAMIL , யோபு 2 11 IN TAMIL BIBLE , யோபு 2 IN ENGLISH , TAMIL BIBLE JOB 2 , TAMIL BIBLE JOB , JOB IN TAMIL BIBLE , JOB IN TAMIL , JOB 2 TAMIL BIBLE , JOB 2 IN TAMIL , JOB 2 11 IN TAMIL , JOB 2 11 IN TAMIL BIBLE . JOB 2 IN ENGLISH ,