Tamil Bible

எரேமியா 9:3

அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.



Tags

Related Topics/Devotions

தேவனா அல்லது உலக காரியங்களா? - Rev. Dr. J.N. Manokaran:

சிறுபிள்ளைத்தனமான சாதனை நிக Read more...

சிநேகம் சொல்லும் அநேகம் - Rev. M. ARUL DOSS:

1. உன்னதமான சிநேகம் (உயர்வா Read more...

அவரை அறிந்து கொள்! அவரை அறியச் செய்! - Rev. Dr. J.N. Manokaran:

யூத் வித் எ மிஷன் ( Read more...

எதைக் குறித்து மேன்மைபாராட்டவேண்டும்? - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.