எரேமியா 7:9-10

7:9 நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,
7:10 பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ?




Related Topics



எரேமியா ஒரு அனுதாபமுள்ள தீர்க்கதரிசி-Rev. Dr. J .N. மனோகரன்

எரேமியா (கிமு 650-570) கண்ணீரின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்டார். எரேமியா கிமு 626 இல் தனது ஊழியத்தைத் தொடங்கினார். இள வயதினன் என்று தயக்கம்...
Read More



நீங்கள் , திருடி , கொலைசெய்து , விபசாரம்பண்ணி , பொய்யாணையிட்டு , பாகாலுக்குத் , தூபங்காட்டி , நீங்கள் , அறியாத , அந்நிய , தேவர்களைப் , பின்பற்றி , , எரேமியா 7:9 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 7 TAMIL BIBLE , எரேமியா 7 IN TAMIL , எரேமியா 7 9 IN TAMIL , எரேமியா 7 9 IN TAMIL BIBLE , எரேமியா 7 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 7 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 7 TAMIL BIBLE , JEREMIAH 7 IN TAMIL , JEREMIAH 7 9 IN TAMIL , JEREMIAH 7 9 IN TAMIL BIBLE . JEREMIAH 7 IN ENGLISH ,