எரேமியா 44:25

44:25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்கு தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே.




Related Topics


இஸ்ரவேலின் , தேவனாகிய , சேனைகளின் , கர்த்தர் , சொல்லுகிறது , என்னவென்றால் , வானராக்கினிக்கு , தூபங்காட்டவும் , அவளுக்குப் , பானபலிகளை , வார்க்கவும் , நாங்கள் , நேர்ந்துகொண்ட , பொருத்தனைகளை , எவ்விதத்திலும் , செலுத்துவோமென்று , நீங்களும் , உங்கள் , ஸ்திரீகளும் , உங்கள் , வாயினாலே , சொல்லி , உங்கள் , கைகளினாலே , நிறைவேற்றினீர்கள்; , நீங்கள் , உங்கள் , பொருத்தனைகளை , ஸ்திரப்படுத்தினது , மெய்யே , அவைகளைச் , செலுத்தினதும் , மெய்யே , எரேமியா 44:25 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 44 TAMIL BIBLE , எரேமியா 44 IN TAMIL , எரேமியா 44 25 IN TAMIL , எரேமியா 44 25 IN TAMIL BIBLE , எரேமியா 44 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 44 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 44 TAMIL BIBLE , JEREMIAH 44 IN TAMIL , JEREMIAH 44 25 IN TAMIL , JEREMIAH 44 25 IN TAMIL BIBLE . JEREMIAH 44 IN ENGLISH ,