ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.
சிதேக்கியாவின் கலகம் மற்றும் நியாயத்தீர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:
சிதேக்கியா என்ற மத்தனியா யோ Read more...
No related references found.