எரேமியா 38:1

இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும், கொள்ளை நோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும்,



Tags

Related Topics/Devotions

சிதேக்கியாவின் கலகம் மற்றும் நியாயத்தீர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:

சிதேக்கியா என்ற மத்தனியா யோ Read more...

Related Bible References

No related references found.