எரேமியா 35:15

நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களை பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.



Tags

Related Topics/Devotions

விசுவாசிகளுக்கான நசரேய விரதம் - Rev. Dr. J.N. Manokaran:

'நசரேய விரதம்' என்ப Read more...

சந்ததியினருக்கு கற்பித்தல் - Rev. Dr. J.N. Manokaran:

மகாத்மா காந்தியை உலகில் பலர Read more...

Related Bible References

No related references found.