எரேமியா 32:39-40

32:39 அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
32:40 அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்றுபோகாதபடிக்கு, எனக்குப்பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து,




Related Topics


அவர்கள் , தங்களுக்கும் , தங்கள் , பின்னடியாருக்கும் , தங்கள் , பிள்ளைகளுக்கும் , நன்மையுண்டாகும்படி , சகல , நாட்களிலும் , எனக்குப் , பயப்படும்படிக்கு , நான் , அவர்களுக்கு , ஒரே , இருதயத்தையும் , ஒரே , வழியையும் , கட்டளையிட்டு , , எரேமியா 32:39 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 32 TAMIL BIBLE , எரேமியா 32 IN TAMIL , எரேமியா 32 39 IN TAMIL , எரேமியா 32 39 IN TAMIL BIBLE , எரேமியா 32 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 32 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 32 TAMIL BIBLE , JEREMIAH 32 IN TAMIL , JEREMIAH 32 39 IN TAMIL , JEREMIAH 32 39 IN TAMIL BIBLE . JEREMIAH 32 IN ENGLISH ,