எரேமியா 3:6-11

3:6 யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம் பண்ணினாள்.
3:7 அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.
3:8 சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன்.
3:9 பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார்.
3:10 இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3:11 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள்.




Related Topics



நம்பிக்கையற்ற மற்றும் விசுவாசமற்ற ஜனமா? -Rev. Dr. J .N. மனோகரன்

சுவிசேஷம் தடைசெய்யப்பட்ட கட்டுப்பாடான நாடுகளில், சில விசுவாசிகள் நெருக்கடியான சூழ்நிலையில் வாழ்கின்றனர்.   பொதுவாக, இத்தகைய அரசாங்கங்கள்...
Read More



யோசியா , ராஜாவின் , நாட்களிலே , கர்த்தர் , என்னை , நோக்கி: , சீர்கெட்ட , இஸ்ரவேல் , என்பவள் , செய்ததைக் , கண்டாயா? , அவள் , உயரமான , சகல , மலையின்மேலும் , பச்சையான , சகல , மரத்தின்கீழும் , போய் , அங்கே , வேசித்தனம் , பண்ணினாள் , எரேமியா 3:6 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 3 TAMIL BIBLE , எரேமியா 3 IN TAMIL , எரேமியா 3 6 IN TAMIL , எரேமியா 3 6 IN TAMIL BIBLE , எரேமியா 3 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 3 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 3 TAMIL BIBLE , JEREMIAH 3 IN TAMIL , JEREMIAH 3 6 IN TAMIL , JEREMIAH 3 6 IN TAMIL BIBLE . JEREMIAH 3 IN ENGLISH ,