எரேமியா 17:5-7

17:5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
17:6 அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான்.
17:7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்.




Related Topics


மனுஷன்மேல் , நம்பிக்கைவைத்து , மாம்சமானதைத் , தன் , புயபலமாக்கிக்கொண்டு , கர்த்தரை , விட்டு , விலகுகிற , இருதயமுள்ள , மனுஷன் , சபிக்கப்பட்டவன் , என்று , கர்த்தர் , சொல்லுகிறார் , எரேமியா 17:5 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 17 TAMIL BIBLE , எரேமியா 17 IN TAMIL , எரேமியா 17 5 IN TAMIL , எரேமியா 17 5 IN TAMIL BIBLE , எரேமியா 17 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 17 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 17 TAMIL BIBLE , JEREMIAH 17 IN TAMIL , JEREMIAH 17 5 IN TAMIL , JEREMIAH 17 5 IN TAMIL BIBLE . JEREMIAH 17 IN ENGLISH ,