எரேமியா 12:5

நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்?



Tags

Related Topics/Devotions

யோபின் உறுதியான விசுவாசம் - Rev. Dr. J.N. Manokaran:

சாத்தானின் தீய சூழ்ச்சிகளை Read more...

ஐந்து கிரீடங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

வேதாகமம் குறைந்தது ஐந்து கி Read more...

Related Bible References

No related references found.