எரேமியா 10:14-16

10:14 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை.
10:15 அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும்.
10:16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.




Related Topics


மனுஷர் , அனைவரும் , அறிவில்லாமல் , மிருககுணமுள்ளவர்களானார்கள்; , தட்டார் , அனைவரும் , வார்ப்பித்த , சுரூபங்களாலே , வெட்கிப்போகிறார்கள்; , அவர்கள் , வார்ப்பித்த , விக்கிரகம் , பொய்யே , அவைகளில் , ஆவி , இல்லை , எரேமியா 10:14 , எரேமியா , எரேமியா IN TAMIL BIBLE , எரேமியா IN TAMIL , எரேமியா 10 TAMIL BIBLE , எரேமியா 10 IN TAMIL , எரேமியா 10 14 IN TAMIL , எரேமியா 10 14 IN TAMIL BIBLE , எரேமியா 10 IN ENGLISH , TAMIL BIBLE JEREMIAH 10 , TAMIL BIBLE JEREMIAH , JEREMIAH IN TAMIL BIBLE , JEREMIAH IN TAMIL , JEREMIAH 10 TAMIL BIBLE , JEREMIAH 10 IN TAMIL , JEREMIAH 10 14 IN TAMIL , JEREMIAH 10 14 IN TAMIL BIBLE . JEREMIAH 10 IN ENGLISH ,