யாக்கோபு 4:1-4

4:1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர் செய்கிற இச்சைகளினாலல்லவா?
4:2 நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
4:3 நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியில், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
4:4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.




Related Topics


உங்களுக்குள்ளே , யுத்தங்களும் , சண்டைகளும் , எதினாலே , வருகிறது; , உங்கள் , அவயவங்களில் , போர் , செய்கிற , இச்சைகளினாலல்லவா? , யாக்கோபு 4:1 , யாக்கோபு , யாக்கோபு IN TAMIL BIBLE , யாக்கோபு IN TAMIL , யாக்கோபு 4 TAMIL BIBLE , யாக்கோபு 4 IN TAMIL , யாக்கோபு 4 1 IN TAMIL , யாக்கோபு 4 1 IN TAMIL BIBLE , யாக்கோபு 4 IN ENGLISH , TAMIL BIBLE James 4 , TAMIL BIBLE James , James IN TAMIL BIBLE , James IN TAMIL , James 4 TAMIL BIBLE , James 4 IN TAMIL , James 4 1 IN TAMIL , James 4 1 IN TAMIL BIBLE . James 4 IN ENGLISH ,