யாக்கோபு 3:11-13

3:11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா?
3:12 என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது.
3:13 உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன்.




Related Topics



திசை மாறிய பறவைகள்-Sis. Vanaja Paulraj

நீல வண்ண வானில் முழுநிலா பவனிவரத் தொடங்கியது. நிலவுக் குழந்தையைத் தன் அலைகரத்தால் அணைக்க கடலன்னை துடித்துக் கொண்டிருந்தாள். அந்த அழகிய காட்சியில்...
Read More



ஒரே , ஊற்றுக்கண்ணிலிருந்து , தித்திப்பும் , கசப்புமான , தண்ணீர் , சுரக்குமா? , யாக்கோபு 3:11 , யாக்கோபு , யாக்கோபு IN TAMIL BIBLE , யாக்கோபு IN TAMIL , யாக்கோபு 3 TAMIL BIBLE , யாக்கோபு 3 IN TAMIL , யாக்கோபு 3 11 IN TAMIL , யாக்கோபு 3 11 IN TAMIL BIBLE , யாக்கோபு 3 IN ENGLISH , TAMIL BIBLE James 3 , TAMIL BIBLE James , James IN TAMIL BIBLE , James IN TAMIL , James 3 TAMIL BIBLE , James 3 IN TAMIL , James 3 11 IN TAMIL , James 3 11 IN TAMIL BIBLE . James 3 IN ENGLISH ,