யாக்கோபு 1:22-25

1:22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
1:23 என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்;
1:24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன்சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான்.
1:25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.




Related Topics



வாருங்கள், கேளுங்கள், செய்யுங்கள்-Rev. Dr. J .N. மனோகரன்

லூக்கா நற்செய்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, சீஷராக மாறுவதற்கான வழிமுறை கர்த்தராகிய இயேசுவால் விளக்கப்பட்டுள்ளது (லூக்கா 6:46-49). இந்த உவமை எல்லா...
Read More



அல்லாமலும் , நீங்கள் , உங்களை , வஞ்சியாதபடிக்குத் , திருவசனத்தைக் , கேட்கிறவர்களாய் , மாத்திரமல்ல , அதின்படி , செய்கிறவர்களாயும் , இருங்கள் , யாக்கோபு 1:22 , யாக்கோபு , யாக்கோபு IN TAMIL BIBLE , யாக்கோபு IN TAMIL , யாக்கோபு 1 TAMIL BIBLE , யாக்கோபு 1 IN TAMIL , யாக்கோபு 1 22 IN TAMIL , யாக்கோபு 1 22 IN TAMIL BIBLE , யாக்கோபு 1 IN ENGLISH , TAMIL BIBLE James 1 , TAMIL BIBLE James , James IN TAMIL BIBLE , James IN TAMIL , James 1 TAMIL BIBLE , James 1 IN TAMIL , James 1 22 IN TAMIL , James 1 22 IN TAMIL BIBLE . James 1 IN ENGLISH ,