யாக்கோபு 1:19-22

1:19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
1:20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே.
1:21 ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.
1:22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.




Related Topics


ஆகையால் , என் , பிரியமான , சகோதரரே , யாவரும் , கேட்கிறதற்குத் , தீவிரமாயும் , பேசுகிறதற்குப் , பொறுமையாயும் , கோபிக்கிறதற்குத் , தாமதமாயுமிருக்கக்கடவர்கள்; , யாக்கோபு 1:19 , யாக்கோபு , யாக்கோபு IN TAMIL BIBLE , யாக்கோபு IN TAMIL , யாக்கோபு 1 TAMIL BIBLE , யாக்கோபு 1 IN TAMIL , யாக்கோபு 1 19 IN TAMIL , யாக்கோபு 1 19 IN TAMIL BIBLE , யாக்கோபு 1 IN ENGLISH , TAMIL BIBLE James 1 , TAMIL BIBLE James , James IN TAMIL BIBLE , James IN TAMIL , James 1 TAMIL BIBLE , James 1 IN TAMIL , James 1 19 IN TAMIL , James 1 19 IN TAMIL BIBLE . James 1 IN ENGLISH ,