ஏசாயா 8:20-22

8:20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.
8:21 இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள்.
8:22 அவர்கள் அண்ணாந்து பார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப் பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.




Related Topics



எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி-T. Job Anbalagan

நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ஏசாயா 1 அதிகாரத்தை ஒவ்வொரு வசனமாக தியானிப்போமாக. ஏசாயாவின் புத்தகம் தான் முதலாவது தீர்க்கதரிசன...
Read More



வேதத்தையும் , சாட்சி , ஆகமத்தையும் , கவனிக்கவேண்டும்; , இந்த , வார்த்தையின்படியே , சொல்லாவிட்டால் , அவர்களுக்கு , விடியற்காலத்து , வெளிச்சமில்லை , ஏசாயா 8:20 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 8 TAMIL BIBLE , ஏசாயா 8 IN TAMIL , ஏசாயா 8 20 IN TAMIL , ஏசாயா 8 20 IN TAMIL BIBLE , ஏசாயா 8 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 8 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 8 TAMIL BIBLE , ISAIAH 8 IN TAMIL , ISAIAH 8 20 IN TAMIL , ISAIAH 8 20 IN TAMIL BIBLE . ISAIAH 8 IN ENGLISH ,