ஏசாயா 8:16-18

8:16 சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார்.
8:17 நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்.
8:18 இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்.




Related Topics



எச்சரிப்பின் தீர்க்கதரிசன தொனி-T. Job Anbalagan

நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன் ஏசாயா 1 அதிகாரத்தை ஒவ்வொரு வசனமாக தியானிப்போமாக. ஏசாயாவின் புத்தகம் தான் முதலாவது தீர்க்கதரிசன...
Read More



சாட்சி , ஆகமத்தைக் , கட்டி , என் , சீஷருக்குள்ளே , வேதத்தை , முத்திரையிடு , என்றார் , ஏசாயா 8:16 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 8 TAMIL BIBLE , ஏசாயா 8 IN TAMIL , ஏசாயா 8 16 IN TAMIL , ஏசாயா 8 16 IN TAMIL BIBLE , ஏசாயா 8 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 8 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 8 TAMIL BIBLE , ISAIAH 8 IN TAMIL , ISAIAH 8 16 IN TAMIL , ISAIAH 8 16 IN TAMIL BIBLE . ISAIAH 8 IN ENGLISH ,