ஏசாயா 66:2-3

66:2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டு என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன்.
66:3 மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான். இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது.




Related Topics



பன்றி இதயம் மனிதர்களுக்கா!?-Rev. Dr. J .N. மனோகரன்

இரண்டாவது முறையாக, நவீன மருத்துவ வரலாற்றில், மேரிலாந்து பல்கலைக்கழக மருத்துவ மையத்தில், ஒரு மனிதனுக்கு மரபணு பொறியியல் செய்யப்பட்ட பன்றி இதயம்...
Read More



என்னுடைய , கரம் , இவைகளையெல்லாம் , சிருஷ்டித்ததினால் , இவைகளெல்லாம் , உண்டாயின , என்று , கர்த்தர் , சொல்லுகிறார்; , ஆனாலும் , சிறுமைப்பட்டு , ஆவியில் , நொறுங்குண்டு , என் , வசனத்துக்கு , நடுங்குகிறவனையே , நோக்கிப்பார்ப்பேன் , ஏசாயா 66:2 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 66 TAMIL BIBLE , ஏசாயா 66 IN TAMIL , ஏசாயா 66 2 IN TAMIL , ஏசாயா 66 2 IN TAMIL BIBLE , ஏசாயா 66 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 66 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 66 TAMIL BIBLE , ISAIAH 66 IN TAMIL , ISAIAH 66 2 IN TAMIL , ISAIAH 66 2 IN TAMIL BIBLE . ISAIAH 66 IN ENGLISH ,