ஏசாயா 66:12

கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன், அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்.



Tags

Related Topics/Devotions

பன்றி இதயம் மனிதர்களுக்கா!? - Rev. Dr. J.N. Manokaran:

இரண்டாவது முறையாக, நவீன மரு Read more...

இரட்சிப்புடன் வரும் அடையாளங்கள் - Rev. Dr. J.N. Manokaran:

ஜான் நியூட்டன் என்பவர் அற்ப Read more...

கப்பல் விபத்துகள் - Rev. Dr. J.N. Manokaran:

ஜாரியா கோர்வெட் உலகம் முழுவ Read more...

மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு - Rev. Dr. J.N. Manokaran:

ஆலயம் கட்டும் மாபெரும் திட் Read more...

பெண்மையின் வலிமை (பாகம் 1) - Sis. Vanaja Paulraj:

அன்பே உருவானவள் ;Read more...

Related Bible References

No related references found.