ஏசாயா 61:10-11

61:10 கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார்.
61:11 பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.




Related Topics



ஆடைகள் பழசானது -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு நபர் தனது உடை அலமாரியைப் பார்த்து விரக்தியடைந்தார். ஏனெனில் தான் எத்தனை ஆடைகளை தான் வாங்குவது என திகைத்தார். பருவங்கள், சந்தர்ப்பங்கள்,...
Read More



கர்த்தருக்குள் , பூரிப்பாய் , மகிழுகிறேன்; , என் , தேவனுக்குள் , என் , ஆத்துமா , களிகூர்ந்திருக்கிறது; , மணவாளன் , ஆபரணங்களினால் , தன்னை , அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும் , மணவாட்டி , நகைகளினால் , தன்னைச் , சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் , ஒப்பாக , அவர் , இரட்சிப்பின் , வஸ்திரங்களை , எனக்கு , உடுத்தி , நீதியின் , சால்வையை , எனக்குத் , தரித்தார் , ஏசாயா 61:10 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 61 TAMIL BIBLE , ஏசாயா 61 IN TAMIL , ஏசாயா 61 10 IN TAMIL , ஏசாயா 61 10 IN TAMIL BIBLE , ஏசாயா 61 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 61 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 61 TAMIL BIBLE , ISAIAH 61 IN TAMIL , ISAIAH 61 10 IN TAMIL , ISAIAH 61 10 IN TAMIL BIBLE . ISAIAH 61 IN ENGLISH ,