ஏசாயா 6:9-12

6:9 அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
6:10 இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தில் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார்.
6:11 அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி,
6:12 கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் அசைக்கப்படும்வரைக்குமே.




Related Topics



தீர்க்கத்தரிசகளுக்கு ஓர் அழைப்பு-Rev. Dr. J .N. மனோகரன்

இன்று தங்களை தாங்களே தீர்க்கதரிசி என்று அறிவித்துக் கொள்ளும் அநேகர் இருக்கின்றனர், அவர்கள் நல்ல ஆடம்பரமான வாழ்க்கை முறையை அனுபவிக்கின்றனர்....
Read More



அப்பொழுது , அவர்: , நீ , போய் , இந்த , ஜனங்களை , நோக்கி: , நீங்கள் , காதாரக் , கேட்டும் , உணராமலும் , கண்ணாரக்கண்டும் , அறியாமலும் , இருங்கள் , என்று , சொல் , ஏசாயா 6:9 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 6 TAMIL BIBLE , ஏசாயா 6 IN TAMIL , ஏசாயா 6 9 IN TAMIL , ஏசாயா 6 9 IN TAMIL BIBLE , ஏசாயா 6 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 6 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 6 TAMIL BIBLE , ISAIAH 6 IN TAMIL , ISAIAH 6 9 IN TAMIL , ISAIAH 6 9 IN TAMIL BIBLE . ISAIAH 6 IN ENGLISH ,