ஏசாயா 6:1-3

6:1 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது.
6:2 சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து;
6:3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.




Related Topics



மாபெரும் ஆஸ்தி!-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு மனிதன் தன் மகனுக்கு மாபெரும் ஆஸ்தியை விட்டுச் செல்ல விரும்பினார்.  மலை உச்சியில், இயற்கை அழகுடன், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய மாளிகையை...
Read More



உசியா , ராஜா , மரணமடைந்த , வருஷத்தில் , ஆண்டவர் , உயரமும் , உன்னதமுமான , சிங்காசனத்தின்மேல் , வீற்றிருக்கக்கண்டேன்; , அவருடைய , வஸ்திரத்தொங்கலால் , தேவாலயம் , நிறைந்திருந்தது , ஏசாயா 6:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 6 TAMIL BIBLE , ஏசாயா 6 IN TAMIL , ஏசாயா 6 1 IN TAMIL , ஏசாயா 6 1 IN TAMIL BIBLE , ஏசாயா 6 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 6 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 6 TAMIL BIBLE , ISAIAH 6 IN TAMIL , ISAIAH 6 1 IN TAMIL , ISAIAH 6 1 IN TAMIL BIBLE . ISAIAH 6 IN ENGLISH ,