ஏசாயா 59:17-21

59:17 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார்.
59:18 கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார், தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தை சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத் தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார்.
59:19 அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.
59:20 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
59:21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.




Related Topics


அவர் , நீதியை , மார்க்கவசமாக , அணிந்து , இரட்சிப்பென்னும் , சீராவைத் , தமது , சிரசில் , தரித்து , நீதிசரிக்கட்டுதலென்னும் , வஸ்திரங்களை , உடுப்பாக , உடுத்து , வைராக்கியத்தைச் , சால்வையாகப் , போர்த்துக்கொண்டார் , ஏசாயா 59:17 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 59 TAMIL BIBLE , ஏசாயா 59 IN TAMIL , ஏசாயா 59 17 IN TAMIL , ஏசாயா 59 17 IN TAMIL BIBLE , ஏசாயா 59 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 59 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 59 TAMIL BIBLE , ISAIAH 59 IN TAMIL , ISAIAH 59 17 IN TAMIL , ISAIAH 59 17 IN TAMIL BIBLE . ISAIAH 59 IN ENGLISH ,