ஏசாயா 58:13-14

58:13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும் உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
58:14 அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.




Related Topics



லெந்து என்னும் தவக்காலம்-Dr. Jansi Paulraj

கிறித்தவர்களின் நோன்பு அல்லது விரதம் மேற்கொள்ளும் நாட்களை லெந்து( Lenten days) நாட்கள் என்று வழங்குவர். எல்லா சமயங்களிலும் மனிதன் தனது உடலையும்...
Read More



என் , பரிசுத்தநாளாகிய , ஓய்வுநாளிலே , உனக்கு , இஷ்டமானதைச் , செய்யாதபடி , உன் , காலை , விலக்கி , உன்வழிகளின்படி , நடவாமலும் , உனக்கு , இஷ்டமானதைச் , செய்யாமலும் , உன் , சொந்தப்பேச்சைப் , பேசாமலிருந்து , ஓய்வுநாளை , மனமகிழ்ச்சியின் , நாளென்றும் , கர்த்தருடைய , பரிசுத்த , நாளை , மகிமையுள்ள , நாளென்றும் , சொல்லி , அதை , மகிமையாக , எண்ணுவாயானால் , , ஏசாயா 58:13 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 58 TAMIL BIBLE , ஏசாயா 58 IN TAMIL , ஏசாயா 58 13 IN TAMIL , ஏசாயா 58 13 IN TAMIL BIBLE , ஏசாயா 58 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 58 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 58 TAMIL BIBLE , ISAIAH 58 IN TAMIL , ISAIAH 58 13 IN TAMIL , ISAIAH 58 13 IN TAMIL BIBLE . ISAIAH 58 IN ENGLISH ,