Tamil Bible

ஏசாயா 56:7

நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.



Tags

Related Topics/Devotions

ஒரு பார்வையற்ற காவலாளி - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு வங்கியில், இரவு நேர காவ Read more...

சமீபமாயிருக்கும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

புதிதாக்குகிற கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.