ஏசாயா 56:10-12

56:10 அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
56:11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும் அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.
56:12 வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.




Related Topics



ஒரு பார்வையற்ற காவலாளி -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு வங்கியில், இரவு நேர காவலுக்காக ஒருவரை நியமித்தனர்.   ஆனால் கண்புரை காரணமாக அவருக்கு சரியாகப் பார்க்க முடியவில்லை. ஒருநாள் இரவில் கொள்ளையர்கள்...
Read More



அவனுடைய , காவற்காரர் , எல்லாரும் , ஒன்றும் , அறியாத , குருடர்; , அவர்களெல்லாரும் , குலைக்கமாட்டாத , ஊமையான , நாய்கள்; , தூக்கமயக்கமாய்ப் , புலம்புகிறவர்கள் , படுத்துக்கொள்ளுகிறவர்கள் , நித்திரைப் , பிரியர்; , ஏசாயா 56:10 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 56 TAMIL BIBLE , ஏசாயா 56 IN TAMIL , ஏசாயா 56 10 IN TAMIL , ஏசாயா 56 10 IN TAMIL BIBLE , ஏசாயா 56 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 56 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 56 TAMIL BIBLE , ISAIAH 56 IN TAMIL , ISAIAH 56 10 IN TAMIL , ISAIAH 56 10 IN TAMIL BIBLE . ISAIAH 56 IN ENGLISH ,