ஏசாயா 55:6-7

55:6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
55:7 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.




Related Topics



தேடுவதில் கவனம் செலுத்துங்கள்!-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு மனிதன் தெருவில் நடந்து சென்றபோது ஒரு தங்க மோதிரத்தைக் கண்டான். அவனுக்கு மிகவும் உற்சாகமானது; மேற்கொண்டு ஒரு யோசனையும் வந்தது, இப்படி பல தங்க...
Read More



கர்த்தரைக் , கண்டடையத்தக்க , சமயத்தில் , அவரைத் , தேடுங்கள்; , அவர் , சமீபமாயிருக்கையில் , அவரை , நோக்கிக் , கூப்பிடுங்கள் , ஏசாயா 55:6 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 55 TAMIL BIBLE , ஏசாயா 55 IN TAMIL , ஏசாயா 55 6 IN TAMIL , ஏசாயா 55 6 IN TAMIL BIBLE , ஏசாயா 55 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 55 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 55 TAMIL BIBLE , ISAIAH 55 IN TAMIL , ISAIAH 55 6 IN TAMIL , ISAIAH 55 6 IN TAMIL BIBLE . ISAIAH 55 IN ENGLISH ,