ஏசாயா 55:1-2

55:1 ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும்கொள்ளுங்கள்.
55:2 நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும்.




Related Topics



இலவசம், இலவசம் மற்றும் இலவசம்! -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம். ஒரு கிலோ கேக் வாங்கினால், அரை கிலோ இலவசம் என இதுபோன்ற சலுகைகள் சந்தையை நிரப்புகின்றன.   இலவசமாக...
Read More



, தாகமாயிருக்கிறவர்களே , நீங்கள் , எல்லாரும் , தண்ணீர்களண்டைக்கு , வாருங்கள்; , பணமில்லாதவர்களே , நீங்கள் , வந்து , வாங்கிச் , சாப்பிடுங்கள்; , நீங்கள் , வந்து , பணமுமின்றி , விலையுமின்றித் , திராட்சரசமும் , பாலும்கொள்ளுங்கள் , ஏசாயா 55:1 , ஏசாயா , ஏசாயா IN TAMIL BIBLE , ஏசாயா IN TAMIL , ஏசாயா 55 TAMIL BIBLE , ஏசாயா 55 IN TAMIL , ஏசாயா 55 1 IN TAMIL , ஏசாயா 55 1 IN TAMIL BIBLE , ஏசாயா 55 IN ENGLISH , TAMIL BIBLE ISAIAH 55 , TAMIL BIBLE ISAIAH , ISAIAH IN TAMIL BIBLE , ISAIAH IN TAMIL , ISAIAH 55 TAMIL BIBLE , ISAIAH 55 IN TAMIL , ISAIAH 55 1 IN TAMIL , ISAIAH 55 1 IN TAMIL BIBLE . ISAIAH 55 IN ENGLISH ,